Wednesday, February 11, 2009

நான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்!

உறவு-குடும்பம்!

உறவுகளும் குடும்பமும் நம் இந்தியக் கலாச்சாரத்தின் தூண்கள்.

இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து.

சுற்றத்தால்சுற்றப்படஒழுகல்செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்!

                                                                    குறள்.

ஆதலினால் இந்த வலைச்சரத்தில் நான்காம் நாளில் என் வாழ்வின் வழியில் இணந்து நிற்கும் என் உறவுகளை நினைவு கூர்கிறேன்!

மேலும் படிக்க

வலைச்சரம் செல்க!!!

                          -------------------------------

No comments:

Post a Comment