tag:blogger.com,1999:blog-9073370506197873396.post6611396217894877777..comments2023-05-27T02:11:42.760-07:00Comments on காரைக்குடி வலைஞர்கள்!!: கொஞ்சம் தேநீர்-10-நீயிட்ட கோலம்!abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9073370506197873396.post-527989337471704382009-02-19T07:46:00.000-08:002009-02-19T07:46:00.000-08:00வாங்க வேத்தியன்!வாங்க வேத்தியன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-65035290327739632632009-02-19T08:04:00.000-08:002009-02-19T08:04:00.000-08:00அப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ...அப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ!!! சூப்பருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-90941170337790277872009-02-19T08:09:00.000-08:002009-02-19T08:09:00.000-08:00அப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ...அப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ!!! சூப்பருங்க//<br><br>நன்றி கலை! வருகைக்கும்<br>கருத்துக்கும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-43821281220319985932009-02-19T08:10:00.000-08:002009-02-19T08:10:00.000-08:00கால தாமதமத்திற்கு மன்னிக்கவும்.இன்று நான் அலுவலகத்...கால தாமதமத்திற்கு மன்னிக்கவும்.<br><br>இன்று நான் அலுவலகத்திற்கே செல்லவில்லை.<br><br>வழக்கம் போல உங்கள் தேநீர் விருந்து அருமை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-24612012213323096602009-02-19T08:11:00.000-08:002009-02-19T08:11:00.000-08:00//// நீ வாசல் திரும்பும் முன்பார்த்த பார்வையில்தெற...//// நீ வாசல் <br><br>திரும்பும் முன்<br><br>பார்த்த <br><br>பார்வையில்<br><br>தெறித்தது<br><br>ஆயிரம் மின்னல்.////<br><br>தேவா தெரிகிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-64399964184525478622009-02-19T08:12:00.000-08:002009-02-19T08:12:00.000-08:00செய்யது,வீ மிஸ்ட் யூ!செய்யது,<br>வீ மிஸ்ட் யூ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-58489016830084353902009-02-19T08:18:00.000-08:002009-02-19T08:18:00.000-08:00கோலமிடும் இளம் பெண்களைக் காணக் கண் கோடி வேண்டும். ...கோலமிடும் இளம் பெண்களைக் காணக் கண் கோடி வேண்டும். வைக்கும் புள்ளிகளும் இழுக்கும் கோடுகளும் குனிந்தும் நிமிர்ந்தும் கோலமிடுவதும் ..... அடடா அடடா <br>அருமை அருமை - கவிதை அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-16733560782156206232009-02-19T08:41:00.000-08:002009-02-19T08:41:00.000-08:00//thevanmayam சொன்னது… செய்யது,வீ மிஸ்ட் யூ!//அப்ப...//thevanmayam சொன்னது… <br>செய்யது,<br>வீ மிஸ்ட் யூ!<br>//<br><br>அப்படியா....எனக்கும் தாங்க..<br><br>ஒரு நாள் வலைப்பக்கம் வரலனா ஏதோ ஒரு உலகத்தை மிஸ் பண்ண மாதிரி ஒரு <br>ஃபீலிங்..<br><br>இருந்தாலும் நம்ம சகாக்கள் கடமையை சரியாக செய்து விடுவதால் வருத்தமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-16937398886959881432009-02-19T08:42:00.001-08:002009-02-19T08:42:00.001-08:00சரி லேட்டா வந்தாலும் நமக்குனு ஒரு இடம் ஒதுக்கி வைக...சரி லேட்டா வந்தாலும் நமக்குனு ஒரு இடம் ஒதுக்கி வைக்காமலா போய்ட போறீங்க..<br><br>தோ வருது ஒன்னே லெக் செஞ்சுரி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-69793784684991472302009-02-19T08:42:00.000-08:002009-02-19T08:42:00.000-08:00125125Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-18408066735650708512009-02-19T10:41:00.000-08:002009-02-19T10:41:00.000-08:00//நீ கோலமிடக்குனிந்தபோது, காற்றில் அசையும் ...//<br>நீ கோலமிடக்<br>குனிந்தபோது, <br>காற்றில் அசையும் உன்<br>கூந்தலிலும்<br>காதலின் நளினம்!<br>//<br><br>தென்றலுக்கு தான் அந்த நளினம் சொந்தம்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-40662849157040710572009-02-19T10:45:00.000-08:002009-02-19T10:45:00.000-08:00//வாசலில் மின்னும் நீயிட்ட ...//<br>வாசலில் மின்னும் நீயிட்ட <br>புள்ளியெல்லாம்<br>நட்சத்திரமாய்!<br>//<br><br>வானமே வெறித்து விட்டதோ?<br>களவு போன நட்ச்சத்திரத்தை <br>தேடி தேடி???<br><br>ம்ம்ம்ம், ரொம்பதான் நல்லா இருக்கு!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-7200062968164715522009-02-19T10:47:00.000-08:002009-02-19T10:47:00.000-08:00//தெருவெங்கும்வளைத்து வளைத்து...//<br>தெருவெங்கும்<br>வளைத்து <br>வளைத்து நீ <br>வரைந்த கோலம்<br>விரிந்தது<br>வானவில்லாய்!<br>//<br><br>இது ரொம்ப அருமை தேவா!!<br><br>கண்கள் முன்னே வானவில் தான் <br>தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-20889355622064382862009-02-19T10:48:00.000-08:002009-02-19T10:48:00.000-08:00//நீ வாசல் திரும்பும் முன்பார்த்தபார்வையில்தெறித்த...//<br>நீ வாசல் <br>திரும்பும் முன்<br>பார்த்த<br>பார்வையில்<br>தெறித்தது<br>ஆயிரம் மின்னல்.<br>//<br><br>அட Suuuuuuuuuuuuuuper!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-73352139894112079322009-02-19T10:50:00.000-08:002009-02-19T10:50:00.000-08:00//கொஞ்சம் கீழே பாரடி, நீ பாதம் வைத்த ...//<br>கொஞ்சம் கீழே பாரடி, <br>நீ பாதம் வைத்த வாசல்<br>மண்ணெல்லாம்<br>தங்கத்துகள்களாய<br>மாறுவதை!!<br>//<br><br>ஆஹா தேவா இதுதான் <br>தேவா பஞ்ச் !!<br><br>கலக்கிட்டீங்க அருமையான<br>வரிகள், நேர்த்தியாக ரசித்து<br>எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-16196330409921507742009-02-19T11:11:00.000-08:002009-02-19T11:11:00.000-08:00தேவா,சுகமில்லைன்னு உங்ககிட்ட வாறவங்களுக்கு என்ன மர...தேவா,சுகமில்லைன்னு உங்ககிட்ட வாறவங்களுக்கு என்ன மருந்து கொடுத்து அனுப்புறீங்க.நீங்க இப்பிடிக் காதல்ல முழுகிப்போய்க் கிடக்கிறீங்களே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-23223194502555322572009-02-19T11:12:00.000-08:002009-02-19T11:12:00.000-08:00யாருங்க அவங்க?உங்க அவங்களா?கொஞ்சம் காய்ஞ்ச மிளகாயு...யாருங்க அவங்க?உங்க அவங்களா?கொஞ்சம் காய்ஞ்ச மிளகாயும்,உப்பும் எடுத்து சுத்திப் போடுங்க.உங்க கண் அவ்வளவும் பட்டுப்போச்சு.<br><br>கவிதை வர்ணனை அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-15000621659959619712009-02-19T16:28:00.000-08:002009-02-19T16:28:00.000-08:00காதல் கோலம் வழியா துள்ளி விளையாடுதுகாதல் கோலம் வழியா துள்ளி விளையாடுதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9073370506197873396.post-12597685943232239552009-02-19T17:42:00.000-08:002009-02-19T17:42:00.000-08:00டாக்டரே....கண் டாக்டர் போயி பார்க்கணும் போல இருக்க...டாக்டரே....கண் டாக்டர் போயி பார்க்கணும் போல இருக்கே....எதுவுமே சரியா தெரியலியோ.....மண்ணு தங்கமா தெரியுதாம்.....அம்மணி நெளிவு கோலம் போட்ட, அது வளைவா வானவில்லா தெரியுதாம்.....சரி இல்லியே...<br><br>சரி அதெல்லாம் இருக்கட்டும்....இப்டி கண் கட்டு வித்தை செய்யுற அம்மணி ஆரு?<br><br>சூப்பர் !!Anonymousnoreply@blogger.com