Saturday, February 28, 2009

ஸ்லம்டாக் அசாருக்கு அறை!

 

 

 

ஊருக்கு ராசான்னாலும் அப்பனுக்குப் பிள்ளைதானே?

என்னங்க நான் சொல்றது!!!

”ஸ்லம் டாக்”ல நீ பரிசுவாங்கினா அப்பன் நான் விட்டுறுவேனா உன்னைய!!”

அப்படி கதை ஆயிப்போச்சு அசாருக்கு!

விசயம் என்னன்னா ஸ்லம்டாகில் நடித்த தம்பிஅசாருக்கு 10

வயசுதான் ஆகுது!!

நம்ம ஜூனியர்கள் பேச்சு கேக்கவா வேணும்!

 

பேட்டி தரும்போது பார்த்து

இருப்பீங்க! “அமித்தாப்பச்சன் கூட அங்கே

போனதில்லியாம்னு “ தொண்டை கிழியக்கத்துறான்

டி.வி.யில்! ( எவனோ சின்னப்பையன் கிட்ட

எவனோ அரசியலைத் திணித்து

இருக்கான் பாருங்க!)

 

அமித்தாப் கூட

அங்கே போனதில்லை! நாங்கள் போய் வந்து

விட்டொம்னு நிச்சயம் அவனுக்குத்தெரிந்து இருக்காது!

இப்படி டி.வி.யில் சொல்லுன்னு எவனோ ட்ரைனிங்

குடுத்து இருக்கான்!! பய புள்ள அப்படியே டி.வி.ல

சொல்றான்! நல்லது!

இருந்தாலும் நல்ல மீடியா மக்கள் தொடர்ந்து

தொல்லை தருகிறார்களே! அசந்து தூங்குவோம்னு

போயி படுத்து இருக்கான்!!

 

நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!

 

மீடியா கோஷ்டி அசார் அப்பாவை நெருக்க, அவர்

போய் பொடியனை எழுப்பி இருக்கார்!! பையன் செம

டையர்ட்!!! ”ரெஸ்ட் எடுக்கிறேன் அப்பா” என்று

சொல்ல ,அப்பாவுக்கு வந்ததே கோபம்!!

 

ரெஸ்டாவது மண்ணாங்கட்டியாவது இந்த நேரத்தில்

தூங்கினா என்ன ஆவது? காத்தடிக்கும் போதே

தூத்திக்கணுமே! ன்னு விட்டார் ஒரு அறை!!!

 

ஆஸ்காராவது! கீஸ்காராவது ? எந்திரி மொதல்லேன்னு

செல்லமா ஒரு அறை விட்டு எழுப்பிட்டார்!

பையனும் சமாளிச்சு எந்திரிச்சுட்டான்!!!

 

எனக்கு அப்பா அடித்ததில் கோபமில்லைன்னு ஒரு

பேட்டியும் கொடுத்து விட்டான்!!!

அடித்தாலும், பிடித்தாலும் அப்பனும் மவனும் ஒன்னு

சேந்துப்பானுவ..!

நம்ம வேலையப்பாப்பம் வாங்க!

.நமக்கு இதுதானே வேலையேங்கிறீகளா? சரி அடுத்த

அடுத்தவன் கதையைப்பாப்போம்!

21 comments:

  1. இருங்க படிச்சுட்டு வரேன்...

    ReplyDelete
  2. மீ த பர்ஷ்ட்டு !!!

    ReplyDelete
  3. மொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :
    "நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!"...
    :-)

    ReplyDelete
  4. thamasu...............

    ReplyDelete
  5. ஒருக்கா நம்ம கடைக்கு வந்துட்டு போங்க தேவா சாரே...

    ReplyDelete
  6. மொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :
    "நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!"...
    :-)///
    வேத்தியன்!
    வருக....
    இந்த நேரம் சம்பாதித்தால் தானே!!

    ReplyDelete
  7. thevanmayam கூறியது...

    மொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :
    "நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!"...
    :-)///
    வேத்தியன்!
    வருக....
    இந்த நேரம் சம்பாதித்தால் தானே!!//

    ஆமாங்க ஆமாங்க...
    :-)

    ReplyDelete
  8. எங்கிருந்துங்க இப்படி நியூஸ் பிடிக்கிறீங்க!!!!

    பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  9. சிறுவர்களையும் விட்டு வைக்கவில்லை
    அடப்பாவிகளா

    ReplyDelete
  10. //( எவனோ சின்னப்பையன் கிட்ட எவனோ அரசியலைத் திணித்து இருக்கான் பாருங்க!) //


    ஆமாங்க..

    ReplyDelete
  11. எப்படிங்க தேவா! இப்படி தகவல் ‘திரட்டி’யா இருக்கீங்க.

    ReplyDelete
  12. அரசியல் பன்னாம விட்டுருந்தா தான் ஆச்சர்யப்படனும்.

    ReplyDelete
  13. காலை வணக்கம் தேவா சார்...

    ReplyDelete
  14. மாதத்தின் நாட்களை விட அதிக பதிவிட்டதற்கு

    வாழ்த்துகள்

    ReplyDelete
  15. எங்கிருந்துங்க இப்படி நியூஸ் பிடிக்கிறீங்க!!!!

    பகிர்தலுக்கு நன்றி///
    கருத்துக்கு நன்ற்!

    ReplyDelete
  16. /( எவனோ சின்னப்பையன் கிட்ட எவனோ அரசியலைத் திணித்து இருக்கான் பாருங்க!) //


    ஆமாங்க..//
    என்னா அட்டகாசம்!!

    ReplyDelete
  17. thamasu...............///

    நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  18. எப்படிங்க தேவா! இப்படி தகவல் ‘திரட்டி’யா இருக்கீங்க.//

    நீங்கதானே திரட்டி பற்றி பதிவு போடசொன்னீங்க.

    ReplyDelete
  19. எப்படி............?

    ReplyDelete
  20. எப்படி............?///

    ஆமா! அப்படி!!!

    ReplyDelete
  21. அப்பன் மவனே சிங்கம்டா!ஐயய்யோ!தெரியாம போட்டுட்டேன் அசார்.இங்க பதிவர் ஒருத்தர் இருக்கார்.வந்து மொத்திடப் போறாரு.

    ReplyDelete